கிராம புத்துணர்வு இயக்கம்

"உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை எவ்வளவு ஆழமாகத் தொடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை வளமானதாக இருக்கும்." – சத்குரு

கிராமப் புத்துணர்வு இயக்கம் பல அணுகுமுறைகள் கொண்ட ஒரு முழுமையான நற்பணி இயக்கம். ஈஷா அறக்கட்டளையின் சமூக நல பிரிவான ஈஷா நற்பணியின் கீழ் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் கிராமப்புற சமுதாயங்களுக்கு புத்துயிர் அளிப்பது, நிலையான வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவது ஆகும். கிராமப்புற மக்கள் சந்திக்கும் சிக்கலான பல பிரச்சனைகளுக்கு விரிவான அணுகுமுறையை எடுத்துள்ள இந்த இயக்கம் முழுமையான சுகாதார மேம்பாடு, சமூக புத்துணர்ச்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் என பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

2003-ம் ஆண்டிலிருந்து எங்களது செயற்பாடுகள்

action now

7500

தென்னிந்தியாவின் கிராமங்களுக்கு சென்றடைந்துள்ளது

action now

113 லட்சம்

மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்

action now

52 லட்சம்

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது

action now

41,407 வீரர்கள்

2018 (14வது) - கிராமோத்சவத்தில் பங்கு கொண்டனர்

action now

1063 விவசாயிகள்

தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு

action now

486

கழிப்பறைகள் கட்டப்பட்டன

action now

92,520 மக்கள்

யோகா பயின்றனர்

கிராம புத்துணர்வு இயக்கத்தில் இணையுங்கள்

நன்கொடை அளிக்க

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர நிதி உதவி அளித்தோ பொருளுதவி அளித்தோ உதவலாம்

தன்னார்வ தொண்டு செய்ய

தென்னிந்திய கிராம மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவர எங்களோடு கைகோருங்கள்

ஒரு பிரச்சாரத்தை தொடங்க

கிராம மக்களின் நன்மைக்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தில் இணையுங்கள் அல்லது புதிய பிரச்சாரத்தை துவங்குங்கள்.

எங்களோடு பணி புரிய

கிரமப்புற இந்தியாவில் மாற்றம் கொண்டுவர அணுகுங்கள்.

செய்தியை பரப்புங்கள்

எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு கொண்டு கிராமப்புற செயற்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


CONTACT US

Address:

வெள்ளிங்கிரி மலையடிவாரம்,

ஈஷான விஹார் அஞ்சல்,

கோவை - 641114

தொடர்பு எண்:

DOWNLOAD OUR APP

FIND US ON SOCIAL MEDIA