>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
உத்வேகம் தரும் மனிதர்களின் கதைகள்>
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கதைகள்
Share
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கதைகள்
உத்வேகம் தரும் மனிதர்களின் கதைகள்
21 Aug 2019
07:39 am
சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது

நான் இந்த கிராமத்திற்கு வந்து 77 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு நினைவு தெரிந்த வரை கிராம சாலைகளிலும் வீட்டின் பின்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டன. நமது மக்களுக்கு குப்பைகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராம நிர்வாகமும் குப்பைகளை சேகரிக்கவும் சாலைகளை சுத்தமாக வைக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். இந்த மோசமான கையாளுதலால் சாக்கடைகளில் குப்பைகள் அடைத்துக் கொள்ளவதால் பல விதமான தொற்று நோய்கள் எங்கள் சமூகத்தில் பரவின.
சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது.
செம்மேடு பகுதியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் இவர்கள் அதை சரியான முறையில் ஒரு அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். இப்போது எங்கள் கிராம சாலைகள் மற்றும் வீடுகளின் அருகாமையில் உள்ள இடங்கள் அனைத்தும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன. சாக்கடைகளில் கழிவுகள் தேங்குவதில்லை. இதனால் பல விதமான தொற்று நோய்கள் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக எங்கள் கிராமத்தை தூய்மையாக நான் பார்க்கிறேன்.
ஈஷா தூய்மைப்பணிகளுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்.
- நீலகண்ட ஐயர் (77 வயது, செம்மேடு கிராமம்)
Related Stories
சிறிய நன்கொடைகளில் வெளிப்படும் பெரிய உள்ளங்கள்! #BeatTheVirus - ஈஷா டைரி பாகம் 25
30 May 2020
04:15 am
தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் 75 கிலோ அரிசியை நன்கொடையாக ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு வழங்கினார்; வியாபாரிகள் குளிர்பானங்களை நன்கொடையாக வழங்கினர். வயதில் மூத்த குடிமகன் ஒருவர் களத்தில் நம்முடன் துணை நிற்க இணைந்தார். இவ்வாறு கிராமப்புற சமூகங்கள் உறுதியுடன் கொரோனா வைரஸை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தீபாவின் கதை
20 Aug 2019
12:17 pm
என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.
சவாலான இந்நேரத்தில் முதியவர்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus - ஈஷா டைரி பாகம் 24
18 May 2020
09:56 am
இந்த நோய்த்தொற்று காலம் முக்கியமாக வயதானவர்களுக்கு தனிமைப்படுத்துதல் மற்றும் தங்கள் முதுமையால் செயல்பட முடியா வண்ணம் இருப்பது என மிகக்கடினமான காலமாக உள்ளது. எத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும் கிராமங்களில் உள்ள பல முதியவர்கள் அந்த துன்பங்களை எதிர்த்து போராடும் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.