>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
உத்வேகம் தரும் மனிதர்களின் கதைகள்>
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கதைகள்
Share
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கதைகள்
உத்வேகம் தரும் மனிதர்களின் கதைகள்
21 Aug 2019
07:39 am
சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது

நான் இந்த கிராமத்திற்கு வந்து 77 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு நினைவு தெரிந்த வரை கிராம சாலைகளிலும் வீட்டின் பின்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டன. நமது மக்களுக்கு குப்பைகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராம நிர்வாகமும் குப்பைகளை சேகரிக்கவும் சாலைகளை சுத்தமாக வைக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். இந்த மோசமான கையாளுதலால் சாக்கடைகளில் குப்பைகள் அடைத்துக் கொள்ளவதால் பல விதமான தொற்று நோய்கள் எங்கள் சமூகத்தில் பரவின.
சமீபத்தில் கடந்த 2-3 ஆண்டுகளில் எங்கள் கிராமத்தின் திட கழிவு மேலாண்மையை ஈஷா கையில் எடுத்தது.
செம்மேடு பகுதியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் இவர்கள் அதை சரியான முறையில் ஒரு அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். இப்போது எங்கள் கிராம சாலைகள் மற்றும் வீடுகளின் அருகாமையில் உள்ள இடங்கள் அனைத்தும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன. சாக்கடைகளில் கழிவுகள் தேங்குவதில்லை. இதனால் பல விதமான தொற்று நோய்கள் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக எங்கள் கிராமத்தை தூய்மையாக நான் பார்க்கிறேன்.
ஈஷா தூய்மைப்பணிகளுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்.
- நீலகண்ட ஐயர் (77 வயது, செம்மேடு கிராமம்)
Related Stories
தீபாவின் கதை
20 Aug 2019
12:17 pm
என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.
கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
20 May 2020
11:50 am
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
13 May 2020
01:25 pm
8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.