>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
களத்தின் கதைகள்>
மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
Share
மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
களத்தின் கதைகள்
07 Jun 2021
12:21 pm
மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர்.

மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர். முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஈஷா தன்னார்வலர்கள் அர்ப்பணிப்புடன் செய்தனர்.

#IshaCovidAction #BeatTheVirus
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உறுதுணையாக பல்வேறு உதவிகளை ஈஷா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், பி.பி.இ.கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட் நிவாரணப் பொருட்கள், சுகாதார துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் மே 28-ம் தேதி அரசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Related Stories
சிறிய நன்கொடைகளில் வெளிப்படும் பெரிய உள்ளங்கள்! #BeatTheVirus - ஈஷா டைரி பாகம் 25
30 May 2020
04:15 am
தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் 75 கிலோ அரிசியை நன்கொடையாக ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு வழங்கினார்; வியாபாரிகள் குளிர்பானங்களை நன்கொடையாக வழங்கினர். வயதில் மூத்த குடிமகன் ஒருவர் களத்தில் நம்முடன் துணை நிற்க இணைந்தார். இவ்வாறு கிராமப்புற சமூகங்கள் உறுதியுடன் கொரோனா வைரஸை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சவாலான இந்நேரத்தில் முதியவர்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus - ஈஷா டைரி பாகம் 24
18 May 2020
09:56 am
இந்த நோய்த்தொற்று காலம் முக்கியமாக வயதானவர்களுக்கு தனிமைப்படுத்துதல் மற்றும் தங்கள் முதுமையால் செயல்பட முடியா வண்ணம் இருப்பது என மிகக்கடினமான காலமாக உள்ளது. எத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும் கிராமங்களில் உள்ள பல முதியவர்கள் அந்த துன்பங்களை எதிர்த்து போராடும் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.
துன்பத்திலும் புன்னகைக்க மறக்காத உள்ளங்கள்… #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 8
02 May 2020
09:30 am
ஈஷா தன்னார்வலர்களின் அயராத உழைப்பும், நம்பிக்கையை உண்டாக்கும் அவர்களின் இருப்பும், கிராம மக்களின் உள்ளத்தில் கருணையையும் பரிவையும் உருவாக்கியுள்ளது. வைரஸை வெல்வோம் என்ற முனைப்போடு போராடிவரும் அவர்களின் சில முயற்சிகள் உங்கள் பார்வைக்காக இங்கே.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.