loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

களத்தின் கதைகள்
01 June, 2021
7:03 PM

மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர்.

ICA_Blog5_Image1

மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர். முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஈஷா தன்னார்வலர்கள் அர்ப்பணிப்புடன் செய்தனர்.

blog_alternate_img

#IshaCovidAction #BeatTheVirus

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உறுதுணையாக பல்வேறு உதவிகளை ஈஷா செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், பி.பி.இ.கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட் நிவாரணப் பொருட்கள், சுகாதார துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் மே 28-ம் தேதி அரசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

blog_alternate_img

No Comments
to join the conversation

தொடர்புடைய பதிவுகள்

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.